கெத்தாக வலம் வந்த வி.ஏ.ஓ கோவிந்த் ஸ்ரீயை விஜிலென்ஸ் போலீஸ் கொத்தாக தூக்கம் நிலை விரைவில்..?
கெத்தாக வலம் வந்த வி.ஏ.ஓ கோவிந்த் ஸ்ரீயை விஜிலென்ஸ் போலீஸ் கொத்தாக தூக்கம் நிலை. வி.ஏ.ஓ கோவிந்த் ஸ்ரீ யின் கோல்மால் வேலைகள் வெளிச்சத்திற்கு வராத தகவல்கள்.


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுக்கா எருக்கம்பட்டு கிராம வி.ஏ.ஓ வாக பணியாற்றி வருபவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த்ஸ்ரீ இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார் இவர் குரூப் 4-ல் தேர்வில் தேர்ச்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக வேலூர் மாவட்ட விண்ணம்பள்ளி, மேல்மயில், பழைய காட்பாடி, லத்தேரி, கே.வி குப்பம், கிராமங்களில் வி.ஏ.ஓ வாக பணியாற்றிய போது நேரடியாக லஞ்சம் வாங்குவார் தாசில்தார் துணை, தாசில்தார் சர்வேயர்கள் கையொப்பம் பணிகளை தானே முடித்து தருவதாக கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை கணிசமாக கரந்து விடுவாராம் இது தவிர புறம்போக்கு இடங்கள் தாசில்தார் துணை தாசில்தார் ஆர்.ஐ சர்வேயர்களை கைக்குள் போட்டுக்கொண்டு புறம்போக்கு இடங்களில் தபளீகரம் செய்து கொண்டு தனது உறவினர்கள் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து விடுவாராம், இது தவிர மேலும் வருவாய் துறை எந்த சான்று பொதுமக்கள் விண்ணப்பித்தாலும் ஒவ்வொரு சான்றுக்கு ஒரு ரேட் நிர்ணயம் செய்து வசூலித்து வருவாராம் ஏற்கனவே காட்பாடியில் வி.ஏ.ஓ வாக பணியாற்றிய வந்தபோது இவர் மீது பொதுமக்கள் கூறிய புகாரின் பேரில் அப்போது இருந்த தாசில்தார் இவர்க்கு  மெமோ வழங்கினார் இதுதவிர சிப்பந்தி ஜேக்கப்பை மூலமாக ஐதராபாத்தை சேர்ந்த மார்வாடி பெண் தனது கள்ளக் காதலனுடன் ஓடி வந்த இரு நபர்களும் ஆதாரில் முகவரி மாற்றம் பெயர் மாற்றம் செய்வதற்கு சான்று பெற கையொப்பமிட்டு அந்த பெண் காதலனுடன் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கை வைத்து உதவியதின் பேரில் அவர் மீது ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து உள்ளதாக அது விசாரணைக்கு உட்பட்டு தற்போது வரை நடைபெற்று வருவதாகவும் வி.ஏ.ஓ வட்டாரத்தில் பேசப்படுகின்றது இவர் கே.வி குப்பம் தாலுகாவில் பணியாற்றியபோது தனது  துறையை சேர்ந்த வி.ஏ.ஓ ஒருவரின் எதிராக செயல்பட்டு தாசில்தார். துணை தாசில்தார் ஆகியோருக்கு சட்ட சிக்கலில் சிக்க விட்டுள்ளார் இதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் பேரணாம்பட்டு தாலுகாவில் எருக்கம்பட்டு கிராமத்தில் இவர் மீது லஞ்ச குற்றச்சாட்டு அடுக்கடுக்காக சொல்லப்பட்டு வருகிறது இதனால் கே.வி குப்பம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ லோகநாதன் ஆசியுடன் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் பணி மாற்றத்திற்கு ஒரு பெரும் தொகை கொடுத்துள்ளார் அவரும் பணத்தை வாங்கி கொண்டு தேர்தல் என்பதால் தற்போது கண்டும் காணாமல் உள்ளாராம் கோவிந்த் ஸ்ரீ தான் பணம் கொடுத்து ஏமார்ந்து விஷயத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம் கோவிந்த் ஸ்ரீ இது தவிர இவர் மீது புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்ததில் இவர் அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மொட்டை போட்டு விடுவாராம் பேச்சு வல்லமை படைத்த கோவிந்த் ஸ்ரீ எனவே தில்லாலங்கடி பேர்வழி கோவிந்த் ஸ்ரீக்கு யாரு முடிவு கட்டப் போகிறார்கள் என கேள்வி எழுப்புகின்றனர் இவரால் பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ துணை தாசில்தார்கள் மற்றும் பொதுமக்கள்...?
கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்