விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பார்த்திபன்வேல்சாமி தீபாவளி வாழ்த்து

 



தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை  மடல் வெளியிட்டார். தமிழக மக்களின் நெஞ்சங்களில் இருள் நீங்கி புத்துணர்வு பிறந்து தூய்மையான தீபாவளி துன்பங்கள் இல்லையினி


ஏழ்மையை ஒழித்தே ஏற்றிடுவோம் தீபமினி. அனைத்து பத்திரிக்கை துறை நண்பர்கள், விவசாய பெருமக்கள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள்,சமூக ஆர்வலர்கள்,அறக்கட்டளை அறங்காவலர்கள்,காவல் துறை நண்பர்கள்,அனைத்து அரசு துறை அதிகாரிகள்,தூய்மை பணியாளர்கள்,சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள்,உழைக்கும் உழைப்பாளர்கள் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்