ஆதம்பாக்கத்தில் இயங்கி வரும் குழந்தைகள் ஆதரவு இல்லத்தில் துறையினர் குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கினார்

புனித தோமையர்மலை மாவட்ட காவல்துறையினர் ஆதம்பாக்கத்தில் இயங்கி வரும் குழந்தைகள் ஆதரவு இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கி , தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புனித தோமையர்மலை காவல் மாவட்டம், S - 8 ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏரிக்கரை தெருவில் இயங்கி வரும் “வள்ளலார் காப்பகம்” என்ற குழந்தைகள் ஆதரவு இல்லத்திற்கு, புனித தோமையர்மலை துணை ஆணையாளர் முனைவர் கே.பிரபாகரன் அவர்கள், S-8 ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.பாலன் மற்றும் காவல் குழுவினருடன் சென்று, அங்குள்ள 30 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர். தீபாவளி பரிசுகளை பெற்றுக் கொண்ட குழந்தைகள் முக மலர்ச்சியுடன் காவல் குழுவினருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்