புதிய ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக ஏ ஆர் கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இ.ஆ.ப பதவியேற்பு

வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின்‌ இரண்டாவது புதிய ஆட்சியராக ஏ ஏ.ஆர்கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் இ.ஆ.ப.,


அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை உட்கோட்ட வருவாய் சார் ஆட்சியர் திரு, இளம்பகவத் ஆகியோர் இணைந்து புதிய ஆட்சியரை மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர் 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்