வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய விற்பனையாளர், கட்டுநர் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்


வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய விற்பனையாளர், கட்டுநர் சான்றிதழ் சரிபார்ப்பு நேர்காணல்


 


வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சார்பில் கூட்டுறவு துறையில் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் மற்றும் விற்பனையாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நிகழ்வு நிறைவுபெற்றது.


 


காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கூட்டுறவு துணை பதிவாளர் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர் ஜி.மகாலிங்கம் மேற்பார்வையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் நேர்காணல் அலுவலர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலையில் நவம்பர் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை ஒரு குழுவினருக்கு ஒரு நாளைக்கு 50 பேர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 525பேர் கட்டுநர் பணிக்கும் 1966 பேர் விற்பனையாளர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தனர் அவர்களில் வருகை தந்த விண்ணப்பத்தாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெற்றது.


 


            நேர்காணலுக்கு வருகை தந்த அனைவரும் சமூக இடைவெளியில் முக கவசம் அணிந்து வருகை தந்தனர். வருகை தந்த அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் டெஸ்ட் செய்யப்பட்டனர். மேலும் கை சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்துக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைரும் கையுரைகளை அணிந்திருந்தனர்.


 


வரவேற்பு குழு, நேர்காணலுக்கு வருபவர்களை வரிசை படுத்தும் குழு, கிருமிநாசினி தெளிக்கும் குழு, சான்றிதழ் சரிபார்ப்பு குழு, நேர்காணல் குழு, பள்ளியை தூய்மை செய்யும் குழு, ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்னர்.


 


குழுவின் தலைவராக கூட்டுறவு துணை பதிவாளர் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர் ஜி.மகாலிங்கம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை கோ.சரளா, உதவி தலைமை ஆசிரியர் நேர்காணல் அலுவலர் செ.நா.ஜனார்த்தனன் கூட்டுறவு சார் பதிவாளர்கள் சந்திரன், அமுதா, எஸ்.கவிதா முதுநிலை ஆய்வாளர்கள் கார்த்திக், தம்பி, காட்பாடி கூட்டுறவு சங்க செயலாளர் பாபு, நேர்காணல் குழுவில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள்(ஓய்வு) தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 


மேலும் பள்ளிவளாகத்தில் வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்தனர்.


 


காட்பாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மண்டல மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் சார்பில் கூட்டுறவு துறையில் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் மற்றும் விற்பனையாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த விண்ணப்பத்தாரர்களிடையே கூட்டுறவு துணை பதிவாளர் மற்றும் டான்பெட் மண்டல மேலாளர் ஜி.மகாலிங்கம் பேசியபோது எடுத்தப்படம். உடன் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நேர்காணல் அலுவலர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்