காவல்துறையினர் வெறும் மாத சம்பளத்திற்கு பணியாற்றும் நபர்கள் அல்ல

காவல்துறையினர் வெறும் மாத சம்பளத்திற்கு பணியாற்றும் நபர்கள் அல்ல, மக்களை காக்கும்         பொதுநலத்துடன் வாழ்கிறார்கள்


                       


உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை பொதுப்பணித்துறை காவல்துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். இந் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகம் பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் திரு சிவனருள் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு டாக்டர் விஜயகுமார் அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் ஆகிய நகரங் களை 100 சதவீத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மூன்று நகரங்களை தனிமைப்படுத்தினர். மேலும் பொது மக்களுக்கு ஊரடங்கு காலம் முடியும் வரை வெளியில் எவரும் அவசியமின்றி வரவேண் டாம் என அறிவுறுத்தினர் இந்த ஊரடங்கு காலத்தில் காவல் தறையினரின் பணி மிகவும் போற்றுதலுக் குரியது இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பத்திரிகை யாளர்கள் மற்றும் காவலர் களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு 23 ஆம் தேதி வந்ததில் கிராமிய காவல் ஆய்வாளருக்கு வைரஸ் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது அதைத் தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ் ஐ , எஸ் எஸ் ஐ, தலைமை காவலர் மற்றும் காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைக்கப் பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர் தங்கியிருந்த செட்டியப்பனூர் பகுதியில் அவரது வீட்டிற்கும் கிருமிநாசினி தெளிக்கப் பட்டு அந்த சாலை முடக்கப்பட்டது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் பணியை அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வைரஸ் தொற்று உள்ள காவல் ஆய்வாளர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சூழ்நிலை ஏன் வந்தது என்று பொது மக்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் காவல்துறை யினர் வெறும் மாத சம்பளத்திற்கு பணியாற்றும் நபர்கள் அல்ல. அவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோமாயின் அவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்கா. ஒருபுறம் மேலதிகாரி களின் கடுமையான சொற்கள் மறுபுறம் ஆட்சியாளர்களின் அள்ளக் கைகள் எல்லாம் காவல் நிலையத்தில் அதிகாரம் செய்வது மேலும் இவர் களின் குடும்பவாழ்க்கையும் மன உளைச்சல் உடனேயே சொல்கிறது இத்தனையும் தாண்டி இவர்கள் பணி புரிவது அரசாங்க ஊதியத் திற்காக அல்ல இவர்கள் வளரும்போதே நாட்டுப் பற்றுடனும் மக்களை காக்கும் பொதுநல எண் ணத்துடனும் வளர்ந்ததால் காவல்துறையில் சேர்ந்து பணிபுரிகின்றனர் . இவற்றைக் கருத்தில் கொண்டு பொது மக்களாகிய நாம் தயவு செய்து இந்த ஊரடங்கு உத்தரவு முடியும் வரை நாட்டில் சகஜமான நிலை ஏற்படும் வரை சமூக விலகலை கடைப்பிடித்து காவல் துறையினரின் பணியை நம்மால் முடிந்தவரை சுலப மாக்க வேண்டும் தயவுகூர்ந்து எண்ணிப் பாருங்கள் நம் வீட்டில் வீட்டின் தலை | வருக்கோ அல்லது மனைவிக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பு அடைந்தோமானால் நம் குழந்தைகள் நிலை என்ன என்பதை சிந்தித்து செய லாற்றுங்கள். பாதிக்கப்பட்ட கிராமிய காவல் ஆய்வாளர் ஒரு பெண்மணி அவருக்கும் இரண்டு தமக்கைகள் | உள்ளனர் என்பதை கருத் தில் கொண்டு அரசுக்கும்  காவல் துறைக்கும் | | வேண்டும் விலகி இரு வீட்டில் இரு ஜெய்ஹிந்த். 


கருத்துகள்
Popular posts
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்