கே.வி.குப்பம் வட்டத்தில் லத்தேரி ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு

கே.வி.குப்பம் வட்டத்தில் லத்தேரி ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு


                           


வேலூர் மாவட்டம், கே. வி.குப்பம் வட்டத்தில், லத்தேரி ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் ஏ. சாமுவேல் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. ஊராட்சி பணி யாளர்களுக்கு கையுறை, முக கவசம், தலை கவசம், மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி பணியாளர்கள் வீடுகள் தோறும் பிளீச்சிங் பவுடர் போட்டும், கிருமி நாசினி தெளித்தும், சுகாதார பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்ச்சி சுவரொட்டிகள் கிராமங்கள் தோறும் ஒட்டபட்டுள்ளது, வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும், கிராம மக்களிடம் சோப்பு போட்டு நன்கு கை தேய்து கை கழுவும் முறைகளை குறித்தும் ஊராட்சி செய லாளர் ஏ.சாமுவேல் விளக்கி னார், 144 தடை உத்தரவு உள்ள தால் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது. காய்கறிகளை வாங்க செல் வோர், ரேஷன் கடைக்கு செல்வோர், கொரோனாவைரஸ்பரவலை தடுக்க சமூக இடை வெளி பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்