கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வேலூர் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி வேலூர் மாநகராட்சி அனைத்து வார்டுகளில் இருக்கும் சுகாதார மேற்பார்வையாளர் களுக்கும் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கும் medical infrared thermo meter வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் தினசரி பரிசோதனை செய்ய வழங்கப்பட்டுள்ளது. மண்டலம் இரண்டு வேலூர் மாநகராட்சி நகர நல சுகாதார அலுவலர் டாக்டர் சிவகுமார் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் மக்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதனைக் கருவி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்