ஓசூரில் வெளிமாநில தொழிளாளர்களுக்கு தமிழக அரசின் சார்பாக உதவி

ஓசூரில் வெளிமாநில தொழிளாளர்களுக்கு தமிழக அரசின் சார்பாக உதவி


                             


ஓசூரில் கொரானா 144 தடையின் பாதிப்பால் உண வின்றி தவிக்கும் வெளி மாநில தொழிளாளர்களுக்கு தமிழக அரசு உதவிகள் வழங்கும் வகையில் இன்று தமிழ்நாடு அரசின் தொழி லாளர் பாதுகாப்பு துறை சார்பில் ஒசூர் ஒன்றிய பகுதியில் இயங்கி வரும் எக்சைடு பேட்ரி தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 1200 நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிய நிவாரண உதவி பொருளான அரிசி, பருப்பு, கோதுமை மாவு மூட்டைகள் மற்றும் சமையல் எண்ணெய் பொன்ற அத்தியாவசிய சமையல் பொருட்களை முன்னால் அமைச்சரும் . கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி | அவர்கள் வழங்கினார். உடன் மு.நகரமன்ற தலை வர்.ராமு,கழக பிரமுகர் திரு.சிட்டி ஜெகதீஸ்,மாவட்ட உணவக பொருளாளர் கே.நாராய ணண், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி மற்றும் துணை தலைவர் களிடம் நாராயணசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்