மசினகுடியில் கள்ளச்சாராயம் காய்ச்ச சென்ற இருவர் கைது

மசினகுடியில் கள்ளச்சாராயம் காய்ச்ச சென்ற இருவர் கைது


                                 


மசினகுடியில் கள்ளச் சாராயம் காய்ச்ச சென்ற இருவர் கைது செய்யப் பட்ட னர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு படி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு வாகன சோதனையில் மசினகுடி பஜாரில் கள்ளச்சாராயம் மசினகுடி சார்பு ஆய்வாளர் திரு நிகோலஸ் ஜெயன் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் கூடலாரி லிருந்து வந்த மினி ஆட்டோவை பரிசோதனை செய்து 35 லிட்டர் பிடிக்கக் கூடிய கேனில் சாராயம் உருவாக்க உதவும் ஊரல் 12 லிட்டர் இருந்தது தெரிய வந்தது. கைப்பற்றப்பட்டது ஓசூரில் கொரானா பாதிப்பு 1) பிஜு(35)த/பெ தாமஸ் மண்டல். 2) கருப்பையா 67 த/ பெ பெரியகருப்பன் மண் வயல் ஆகியோரை கைது செய்து அவர்கள் வந்த வாகனம் TN37 CR 3947 பறிமுதல் செய்யப்பட்டது இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிப்பு


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்