கொரோனா தோற்று வைரஸ் தடுப்பு விழிப்புணர்வ பரத நடனம் நடந்தது

 


                           


சென்னை போரூரில் கொரோனா தோற்று வைரஸ் தடுப்பு விழிப்புணர்வ பரத நடனம் நடந்தது இந்த நிகழ்வுக்கு காவல்துறை உதவியை நாடி போரூர் காவல் ஆய்வாளர் திரு சங்கர நாராயணன் சட்ட ஒழுங்கு , ஐயப்பன்தாங்கல் ஆய்வாளரிடம் பர்மிஷன் வாங்கி சாருமதி நடன ஆசிரியர் கலிங்க நாட்டியாலயாவின் மூலம் மாணவமணிகள் ஒரு நாளில் இந்த நடனத்தை கற்றுக் கொடுத்து உள்ளார்கள். காயத்ரி பிரீத்தி கீர்த்திகா மகாலட்சுமி இவர்கள் நால்வரில் நடனம் மிகவும் அருமையாக நடைபெற்றது. போரூர் ஜங்ஷனில் வெகு சிறப்பாக விழிப்புணர்வு நடனம் நடத்திய சந்திரமதி மேடம் அவர்களுக்கு நமது பைட்டிங் பிரதர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்