மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு

                             


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சியில் உள்ள 15-வது வார்டு பகுதி கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன், அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். | தீபாகணிகர், கூடுதல் இயக்குநர்/திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைநா. டுதல் இயக்குநா/தட்ட இயக்குநா மாவட்ட ஊரக வளாச்சி முகமைநா. | அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக்குமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் நிர்மல்சன் ஆகியோர் உள்ளனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்