மகா யோகம் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர சூப் வழங்கப்பட்டது

                   


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட   நாள் முதல்  தூய்மைப் பணியாளர்கள் கொரோனா  அச்சுறுத்தலையும் மீறி   நகரத்தின் தூய்மைமையை பாதுகாத்து வருகின்றனர்   ஆகவே  வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் , மேலாளர் ரவி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்    அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு   கபசுர சூப் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை மகா யோக தியான அறக்கட்டளை காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு.  செயல்பட்டு வருகின்ற நிலையில்  தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது அதன் வாணியம்பாடி ரிஷி சசி அவர்கள் ரிஷி வசீகரானந்தம் ஆகியோர் 22 மூலிகைகள் கொண்ட மகா கபசுர சூப் மற்றும் மூலிகை மாத்திரையை வழங்கினார்கள்


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்