தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகளின்

                             


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் நோய் தொற்று நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர் மற்றும் ஆவண காப்பக ஆணையர் மங்கத்ராம் சர்மா அவர்களும் ரயில்வே காவல் துறை தலைவர் (I.G.) திருமதி. வே.வனிதா , வேலூர் | திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு | நடவடிக்கைகள் குறித்து மூன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வேலூர் அ. சண்முகசுந்தரம். திருப்பத்தூர் ம.ப.சிவன் அருள். ராணிப்பேட்டை ச.திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆய்வு நடத்தினார்கள்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்