தனி ஒரு மனிதனாக தொண்டு பணியில் ஈடுபட்டு வரும் தினேஷ் சரவணன் என்பவர் சென்னை ஐஐடி யில் பணிபுரிந்து வருகிறார்


சமூகசேவை பணியில்அவர் வேலூரில் சுமார் நான்கு வருடங்களாக ஏழை-எளிய நடிகர்களுக்கு பல உதவிகளும் அவர்களுடன் துணையாக பணிபுரியும் நண்பர்களும் உதவி செய்து வருகிறார்கள் இதன் சமயமாக தற்போது குரோனோ வைரஸ் புற்றுநோய் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 144, ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட உள்ளநிலையில் ஏழை எளியோர் சாப்பாட்டுக்கு வழியின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு பல உதவிகளும் தன் சொந்த செலவில் செய்து வருகிறார் இதன் ஒரு பகுதியாக கலை அக்கா சாலையோரம் பூ மற்றும் வாழைப்பழம் வியாபாரம் செய்பவர். கொரோனாவால் வியாபாரம் இல்லாமல் வெறும் கையோடு திரும்புகிறார். அவருக்கு 1000 ரூபாய் கொடுத்து குறைந்தது அடுத்த மூன்று நாட்களுக்கு கடை வைக்க வேண்டாம் என அன்போடு கூறினேன். 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்