செயலகத்திலிருந்து காணொளிகாட்சி மூலம் தலைமை செயலாளர் கே.சண்முகம்

 


                                           


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிகாட்சி மூலம் தலைமை செயலாளர் கே.சண்முகம். மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் அவர்களும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நாட்கள் வரை கொரோனாவைரஸ் தாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும் அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு காவல்துறை கண்காணிப்புகளை பலப்படுத்துவது குறித்தும் வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு கண்காணிப்புகுழு அலுவலர் மற்றும் ஆவணகாப்பக ஆணையர் மங்கத்ராம்சர்மா, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முக சுந்தரம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்