எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் போலீசாருக்கு இளநீர்-மாஸ்க்

எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் போலீசாருக்கு இளநீர்-மாஸ்க்


                               


வேலூர் மாவட்டம் அடுத்த, காட்பாடியில் உள்ளடக்கிய மெட்டுக்குளம், ஆர், டி, ஒ செக்போஸ்ட் உள்ளது, ஆந்திராவில் இருந்து வரும் லாரிகள் பொதுமக்கள் என அனைவரையும் பாதுகாப்பான முறையில் காவல் காற்று வெயில் மழை என்று பாராமல் நமக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் காவல்துறைக்கு, மேலும் அங்கு உள்ள சுகாதார பணியாற்றி வரும் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே, அப்பு அவர்கள் தலைமையில் அனைவருக்கும் இளநீர், மாஸ்க் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அயராது உழைத்துக் ஆர், டில் உள்ளடக்கியம் அடுத்த கொண்டிருக்கும் காவல்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த 3] நாட்களாக உணவு மற்றும் குடிநீர் காட்பாடி தன்னார்வலர் குழு சார்பாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோடையின் வெப்பம் அதிகமாக உள்ளதால் இன்று மருத்துவ குணம் நிறைந்த இளநீர் சுமார் 400 பேருக்கு அதிமுக, முன்னாள் கழக செயலாளர் எஸ்.ஆர.கே. அப்பு அவர்களின் தலைமை யில் காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன், அவர்கள் வழங்கினார்.. உடன் எஸ். பி. ராகேஷ், கே. அமர்நாத், யுவராஜ், டெல்லி | பாபு, ராஜசேகர், மற்றும் சமூக ஆர்வலர்கள் | ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்