தேனியில் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் திலகம் நினைவு சேவை மையம் சார்பில் உதவி

தேனியில் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சியில் திலகம் நினைவு சேவை மையம் சார்பில் உதவி


                                       


தேனியில் பழனிசெட்டி பட்டி பேரூராட்சி திலகம் நினைவு சேவை மையம் சார்பில் 3 கிலோ அரிசி பை மற்றும் அனைத்து வகை யான மல்லிகை பொருள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவும் காரணமாக 144 தடை உத்தரவு பாதிக் கப்பட்ட நிலையில் கூலித் தொழில் செல்லும் ஏழை மையம் எளிய மக்கள் வேலையின்றி உணவுப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். திலகம் நினைவு சேவை மையம் ராஜசேகர் மற்றும் வினோத் கண்ணன் மற்றும் வைரமணி மற்றும் நம்பியார் மற்றும் முத்துக்குமார் 150 துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு தலா 3 கிலோ பை மற்றும் அனைத்து வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கிய பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். இதுபோன்ற நல் உள்ளம் கொண்டவர்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் கூலித் தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்