கூடலூர் பந்தலூரில் பூத்துக் குலுங்கும் காப்பிச் செடி மலர்கள்

கூடலூர் பந்தலூரில் பூத்துக் குலுங்கும் காப்பிச் செடி மலர்கள்


                               


நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் இப்பகுதி போதிய மழையும் உள்ளது அதுபோல் இதமான காலநிலை உள்ளதால் இங்கு அனைத்து மலை பயிர்களும நெல் வாழை தேயிலை காப்பி போன்ற பயிர்கள் விளைகின்றன இந்த பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கருக்கு மேல் காப்பி பயிரிடப்பட்டு உள்ளது தற்போது குலுங்கும் காப்பிச் இதமான சீதோசன ணகால நிலை நிலவுவதால் காப்பி செடிகளில் மல்லிகை பூ போன்று பூக்கள் பூத்து குலுங்குகின்றன சில நாட்கள் நீடித்து வந்தால் காபி விளைச்சல்கள் அதிக விளைச்சல் கிடைக்க பெறவாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் இந்த ஆண்டு காபி அறுவடை அமோகமாக இருக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள்


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்