தாரமங்கலத்தில் தரமான காவல் ஆய்வாளர் பொ.சரவணன்

சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல் ஆய்வாளராக திரு.பொ.சரவணன்,உதவி ஆய்வாளராக திரு.செல்வம் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.தற்போது அரசானது  144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இந்த நிலையில் தாரமங்கலத்தில் புதியதாக பொறுப்பற்றிருக்கும் காவல் ஆய்வாளர் திரு.பொ.சரவணன் தலைமையில் ஊர்காவல் படை,மற்றும் தன்னார்வலர்கள் தாரமங்கலம் காவல்துறையுடன் இணைந்து சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்கள்.இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைத்து அனைத்து பொருள்களும் வீடுதேடி கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை ஆய்வாளர் செய்துள்ளார்.வருவாய்துறையினரும்,காவல்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். தாரமங்கலத்தில் உள்ள பொதுமக்கள் மத்தியில் காவல்ஆய்வாளர் திரு.பொ.சரவணன் அவர்களுக்கு நல்ல மரியாதை உள்ளதை காண முடிகிறது..


 


 


சேலம் நிருபர்.K.ராஜா


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்