சமூக சேவையில் தனி ஒரு மனிதனாக சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரியும் தினேஷ் சரவணன்

உலகம் முழுக்க  கொரோனா  வைரஸ் தொற்று நோய் மிகவேகமாக  பரவிவரும் நிலையில்  சமூக சேவையில்  தனி ஒரு மனிதனாக சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் பணிபுரியும்  தினேஷ் சரவணன் என்ற  தனிமனிதன்  வேலூரில் வாழ்வாதாரம் மிக தங்கியுள்ள  மக்களுக்காக பல  சேவைகள்  செய்து வருகிறார் சுமார் நான்கு வருடங்களாக  இந்த சேவை செய்து வருவதாக கூறுகிறார்  இதுவரை  கொரோனா  வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏழை பொதுமக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளதாக  மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்  இதுபோன்று வேலூர் மாவட்டத்தில் முத்துமண்டபம் அருகில் சலவை தொழில்  செய்துவரும் 130 குடும்பங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயால் வேலையின்றி வருமானம் இல்லாமல் தவிக்கும். 130 குடும்பங்களுக்கும்  தனி ஒரு மனிதனாக  சென்னை ஜடியில் பணிபுரியும் தினேஷ் சரவணன் என்பவர் , வேலூர்  முத்து மண்டபம்  பகுதிகளில் வசிக்கும்  சலவை தொழில் செய்யும் 130, குடும்பத்தாருக்கு  முத்துமண்டபம் பகுதியில் வீடு வீடாகச் சென்று மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார் இது போன்று சமூக சேவை அனைவரும் செய்ய வேண்டும் அந்த மனபான்மை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்று நான் செய்து வருகின்றது என்று கூறினார் இதனால்  500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்