வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி தற்காப்புக் கலையில் தங்கப்பதக்கம் வென்றார்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி உள்விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாணவியருக்கான டைக்-குவாண்-டோ (Tae Kwon Do) போட்டியில் (இது தற்காப்புக் கலையின் ஒரு பிரிவாகும்) துணை ஜூனியருக்கான இறுதிச்சுற்றில் வேலம்மாள் வித்யாலயா (மேல் அயனம்பாக்கம்) பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி எம்.சாய் மோனிஷா, தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவியை எதிர்த்துப் போட்டியிட்டு 10-1 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


டைக்குவாண்டோ மார்டியல் ஆர்ட்ஸில் உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கான உரிமையை அடிப்படையாகக்கொண்ட உலக இன்பினியோ டேக்வாண்டோ இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். உயிர்காக்கும் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் மாணவியைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.


 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்