ஓசூரில் கொரானா பாதிப்பு பொய்செய்திக்கு மாவட்ட நிர்வாகம் விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் பேகேப்பள்ளி கிராம பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. கொரானோ பரவாமல் தடுக்க மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கை களை உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒழிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசினால் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடையின் காரணமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மட்டுமே முடிந்துள்ளதே தவிர முற்றிலுமாக அகற்ற முடியவில்லை . இதற்கு காரணம் சமூக விலகலை முழுமையாக கடை பிடிக் காததே காரண மாகும். கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து பொது மக்களை முற்றிலுமாக பாதுகாக்கும் பொருட்டு ஒசூர் அருகே அமைந்துள்ள பேகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் கங்களை முற்றிலு மாக தனிமைப்படுத்திக் கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்தி வெளியிடபட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பேகேப்பள்ளி கிராம பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே அத்தியாவசிய பொருட் களை பெற வெளியே வரவேண்டாம் எனவும் | பொது மக்களுக்கு தேவை யான | அத்தியாவசியப் பொருட்களை பெற்றுத்தர அரசு பல சிறப்பான நடை | வடிக்கை எடுத்து பேகேப் | பள்ளி பொது மக்களுக்கு | வழங்கும் என்பதையும் தெரிவித்துள்ளது. |