தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் நிதி உதவி அளித்து இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

                               


 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வாணியம்பாடி சந்தை மைதானத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வரும் 3 தேதி வரை இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் நிதி உதவி அளித்து இலவச உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்,வட்டாட்சியர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர். 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்