சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பாக தூய்மை, பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

                             


சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பாக தூய்மை, பணியாளர்களுக்கு மதிய  உணவு வழங்கப்பட்டது சர்வதேச  மனித  உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையின் தேசிய தலைவர் 


இரா .செல்வகணேசன் அவர்களின் ஆணைப்படி, தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகரில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் 


ஆர் .பாஸ்கரன் அவர்களின் தலைமையில்  மதிய உணவு மற்றும் குடிநீர்  சாலையோரம் உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் பிற மாநில கனரக வாகன ஓட்டுநர்கள் காவல் துறை சார்ந்தவர்கள்  மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நமது அமைப்பின் உறுப்பினர்கள் எஸ்ஜி.கண்ணன்,  எஸ் .முத்துராமலிங்கம், ஆர்.செல்வராஜ்,  எஸ் .ஜெயகாந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மேலும் எங்கள் அமைப்பின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் செய்து வருகிறோம்


                                                                                                                                                     


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்