அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநகர் மாவட்ட பொருளாளர் C. ஜோதிராஜ்கொரோனா நலத்திட்ட  உதவிகள்



கொரோனா நலத்திட்ட  உதவிகள்.தென்காசி. திருநெல்வேலி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாநகர் மாவட்ட பொருளாளர் C. ஜோதிராஜ் தலைமையில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் இராம்குமரன் முன்னிலையில் கிளைக் கழக செயலாளர்கள், கழக உறுப்பினர்கள், நலிந்தோர்களுக்கு அரிசி பை நலத்திட்ட  உதவியாக வழங்கப்பட்டது. மாவட்ட கழக அம்மா தொழிற்சங்க இணை செயலாளர் R. முருகராஜ், கிளைக் கழக செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கழக உறுப்பினர்களுக்கு அரிசி பை இலவசமாக வழங்கப்பட்டது.  ஒருவருக்கொருவர் இடைவெளி ஏற்படுத்தி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. கழக உறுப்பினர்கள் அனைவரையும் முகக் கவசம் உபயோகித்து வீட்டிலேயே இருக்கும்படி அன்புடன் தெரிவிக்கப்பட்டது.

 

சிறப்பு நிருபர். வே.மாரியப்பன். சங்கரன்கோவில் .

 

 



 

கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்