பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை

 


                                     


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி ஊராட் சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தூய்மை மற்றும் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வரும் தூய்மை பணியாளர் கள் 275 நபர் களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் சொந்த செலவில் அத்தியாவசிய மளிகைப் பொருட் களை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன் அருள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர் .


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்