சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை.


சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை திருவள்ளூர் தெற்கு மாவட்டம் இன்று கொரோனா வைரஸ் தொற்று பரவாமல்  தடுக்கும் நடவடிக்கையாக, 
 தேசிய தலைவர் திரு.ரா.செல்வகணேசன் MCA அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் அமைப்பின் சார்பாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் *ச.பாக்கியராஜ் தலைமையில் மற்றும் நமது அமைப்பின் உறுப்பினர்கள் முன்னிலையில் மஞ்சள் எலுமிச்சை வேப்பிலை டெட்டால்  கலந்த தண்ணீர் மூலம்  வைரஸ் தொற்று பரவாதபடி முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை திருமுல்லைவாயல் அடுத்து பொத்தூர் கிராமப்பகுதியில் கிருமி நாசினி தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில்  பொத்தூர் பகுதி பொதுமக்கள் மற்றும் நமது உறுப்பினர்கள் திரு. தினகரன் திரு . பிரபு திரு. வெங்கட் திரு . கார்த்திக் திரு.சபி கலந்து கொண்டார்கள்.


   தொடர்ந்து கோரோனோ வைரஸ் தொற்று பரவாது படிக்கு கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எங்கள் அமைப்பு சார்ந்த அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறோம். மேலும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சபை திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் அனேக சமூக பிரச்சனைகளை கையிலெடுத்து தீர்வு கண்டு மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறோம்.



திருவள்ளுவர் தெற்கு மாவட்ட தலைவர்
 ச.பாக்கியராஜ்


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்