வாணியம்பாடியில் காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

                                         


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக வாணியம்பாடி தாலுக்கா மற்றும் டவுன் பகுதிக் குட்பட்ட காவல்துறை நண்பர்களுக்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில். நகர காவல் ஆய் வாளர் திரு ராமச்சந்திரன், கிராமிய காவல் ஆய்வாளர் திருமதி மங்கையர்கரசி, மற்றும் உதவி காவல் ஆய்வாளர் காவலர்கள் ஆகியோருக்கு ஆலங்கா யம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி. M.D., அவர்கள் தலைமையிலான மருத்துவ குழு மிஸி Thermal scanner மூலம் 50க்கும் மேற்பட்ட காவல் துறை நண்பர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்