வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் உதவி

வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் உதவி


 


வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ அரிசி, மளிகை பொருட்கள் வழங்கினார். தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க தி.மு.க வேலூர் மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்றத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகாரணமாக வாழ்வாதாரம் இழுந்த ஏழை,எளியமக்களுக்கு தேடிசென்று அரிசி,மளிகை பொருட்களை வழங்கிவருகிறார். வேலூர்புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள அனுகூலஸில் சிறிய மகாலில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மற்றும் ஊடக வியலாளர்களுக்கு | அரிசி,மளிகை பொருட்களை ஏ.பி.நந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர் அணைக்கட்டு தொகுதி அவர்கள் வழங்கினார்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்