கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி வீடு சேதம் 5 பேர் உயிர் தப்பினார்கள்

கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி வீடு சேதம் 5 பேர் உயிர் தப்பினார்கள்


கூடலூர் அருகே உள்ள முதுமலை மசினகுடி ஹாவரல்லா பகுதியில் ஓடையில் 8 வயதுடைய ஆண் புலி ஒன்று கடந்த 13ம் தேதி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள் அழுகிய நிலையில் இருந்ததால் இறப்புக்கான காரணம் தெரியவில்லை அதனை தொடர்ந்து ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் வன உயிரின ஆலோசகர் மோகன்ராஜ் ஊட்டி கல்லூரி உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு விசாரணை செய்தது. இதனை தொடர்ந்து வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் வனக்காப்பாளர் சசிதரன் வனக்காவலர் நாகபூஷணம் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார் இதனை தொடர்ந்து ரேஞ்சர் மாரியப்பன் வனவர் சித்தராஜ் ஆகியோரக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில நாட்கள் ஆகி அது இறந்ததற்கான காரணம் தெரியாததால் வன ஊழியர்கள் கவனக்குறைவால் இச்செயல் நடை பெற்றுள்ளதாக இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்