ஓசூர் மாநகர அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க 5 இலட்சம் வழங்கிய அதிமுக
உணவு வழங்க கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் பரவிவரும் சூழலில் ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் அன்றாட வாழ்வா தாரம் இழந்து உணவுக்கு கஷ்டபட்டு வருவதை கருத்தில் கொண்டு, ஓசூர் மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் காலம் வரை உணவை இலவசமாக வழங்க முதற்கட்டமாக ரூபாய் 5,00000 காசோலை மற்றும் தினசரி தேவை காய்கறிகளை முன்னால் அமைச்சர், மாவட்ட கழக செயலாளருமான பி.பால கிருஷ்ணா ரெட்டி அவர்கள் ஓசூர் மாநகராட்சி ஆணை வழங்கிய அதிமுக யாளர் அவர்களிடம் வழங்கினார்கள். உடன் மாவட்ட பிரதிநிதி உயர்திரு. N.சிட்டி ஜெகதீசன் அவர் கள் மற்றும் மு.நகர்மன்ற தலைவர் திரு. ராமு மற் றும் மாவட்ட பொருளாளர் திரு. கே.நாராயணன் முன் னால் நகர்மன்ற உறுப்பினர் கள் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.