முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஏழைகளுக்கு 40 டன் இலவசகாய்கறிகள்

முன்னால் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஏழைகளுக்கு 40 டன் இலவசகாய்கறிகள்


                                     


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா தனி வார்டு அமைக்கப் பட்டுள்ளது. இந்த வார்டை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ஓசூர் காவேரி மருத்துவமனை இயக்குனர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட டாக்டர்கள் உடன் இருந்தனர். பின்னர் நம்மமிடையே பேசிய மாவட்ட ஆட்சியர்: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஓசூர் தொழிற்சங்க கூட்டமைப் பினரின் ரூ. 112 கோடி நிதியில், ஓசூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் வெண்டிலேட்டர், ஐ.சி.யூ. உள்ளிட்ட வசதிகளும், உபகரணங்களும் பெறப் பட்டு 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. ஓசூர் வெக்டார் கண்ட்ரோல் இன்ஸ்டிடியூட் மையத்தில் கொரோனா ரத்த மாதிரிகள் பரிசோதனை மையம் விரைவில் செயல்பட உள்ளது.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்