சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் அவர்கள், ஒடுகத்தூர் பேரூராட்சி30, பணியாளர்களுக்கு அரசி மற்றம் கிருமி நாசினி பாட்டில், மாஸ்க்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் அவர்கள், ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புரியும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை 30, பணியாளர்களுக்கு அரசி மற்றம் கிருமி நாசினி பாட்டில், மாஸ்க்,  செயல் அலுவலர்  G. கோபிநாத் அவரிடம் வழங்கினார்கள் உடன் அணைக்கட்டு ஒன்றிய  தி.மு.க கழகச் செயலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர் சரவணன், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உடன் விருந்தினர்


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்