பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்கார்த்திகாயினி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சேமித்த ரூபாய் 2400 உண்டியல் பணம்

 


                                       


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் சுமித்ரா தம்பதியினரின் ஒரே ஒரு மகளான கார்த்திகாயினி அதே பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று பிறந்தநாளை நண்பர்களோடு கோலகலமாக கொண்டாட நினைத்த கார்த்திகாயினி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சேமித்த ரூபாய் 2400 உண்டியல் பணம் மற்றும் பெற்றோர்கள் தனக்கு பரிசு பொருள் வாங்க வைத்திருந்த ரூபாயாய் 5000த்தையும் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திருவேங்கடம் தாசில்தார் சுப்பிரமணியனிடம் கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்வடைய வைத்தது.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்