சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தர்பூசணி, ஒரு முலாம் பழம் என 100 தர்பூசணி,வழங்கினார். 

                               


 


வேலூரில் நடைபாதையில் தர்பூசணி முலாம் பழம் விற்கும் வியாபாரிகள் கொரோனா ஊரடங்கால் கடை வைக்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார்கள். அவரிகளிடம் மொத்தமாக பழங்களை விலைக்கு வாங்கி வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவா இருக்கும் இடங்களிலும் தைரியத்தோடு கடும் வெயிலும் பொருட்படுத்தாமல் தூய்மை பணி செய்பவர்களை குளிர்விக்கும் நோக்கில் 100 பேருக்கு தலா ஒரு தர்பூசணி, ஒரு முலாம் பழம் என 100 தர்பூசணி, 100 முலாம் பழம் வேலூர் மாநகராட்சி மண்டலம் 2 உதவி ஆணையாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் இரண்டாம் மண்டலம் முன்னிலையில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார். 


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்