இலவசமாக பால் கொடுக்கப்பட்டதோடு, 10 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களும்

வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கைக்குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீர் கொடுத்து குழந்தைகளை சமாளித்து வந்துள்ளனர்(கர்ப்பிணி பெண்கள் உட்பட). அவர்களுக்கு இலவசமாக பால் கொடுக்கப்பட்டதோடு, 10 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மளிகை பொருட்கள் வாங்கும் பணத்தில் பால் வாங்க ஏதுவாக இருக்கும். குறிப்பு: அனுமதி பெறப்பட்டது. சரக்கு வண்டி கிடைக்காததால் பால் வண்டியில் சென்று வழங்கப்பட்டது.


                                     


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்