வாணியம்பாடி அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் ஊராட்சி செயலாளர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கோரி சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் ஊராட்சி செயலாளர் பாண்டியன் என்பவர் 100 நாள் வேலை திட்டம் மற்றும் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த கிராமிய காவல்துறை உதவி ஆய்வாளர் ரஞ்சித் வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் பேரில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்