சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கடம்பூரில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன், பரிசுகளை வழங்கினார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். தீபா காணிகர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் அ.மருதமுத்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி ஆகியோர் உள்ளனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்