தமிழக முதல் அமைச்சர் ராமநாதபுரத்தில் பழனிசாமி ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய நிறைவேற்றப் மருத்துவ கல்லூரிக்கான உள்ளனஅடிக்கல்லை இன்று நாட்டி னார். இதன்பின்பு கூட்டத் தில் மக்கள் முன் அவர் பேசும் பொழுது, ராமநாத மருத்துவ புரம் மாவட்டத்திற்கு அறிவித்த திட்டங்களை களுக்கு அரசு செயல்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மக் களின் நீண்ட நாள் தாரத்தை கோரிக்கையான மருத்துவ திட்டங்கள் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 22 ஏக் சிறுபான்மை கர் பரப்பளவில் மருத்துவ கல்லூரி அமை கிறது. ராமநாதபுரத்தில் சுகாதார துறையில் 10 அறிவிப்புகள் நிறைவேற்றப் பட்டு உள்ளன. தமிழக மருத் துவமனைகளில் மேம் படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் உள்ளன. புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவ படிப்பு களுக்கு கூடுதலாக 1,650 இடங்கள் பெறப்பட்டுள் ளன. கிராமப்புற பொருளா தாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். தமிழக | அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்பு அறிவித்த | திட்டங்கள் பல செயல் படுத்தப்பட்டு உள்ளன. இதேபோன்று ஏழை, எளிய மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப் பட்டுள்ளன. நாட்டின் முன் னோடி மாநில மாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. மீன வர்கள் வாழ்வா தாரத்தை காக்க, கச்சத் தீவை மீட்க சட்ட போராட்டம் நடத்தி வரு கிறோம் என பேசியுள்ளார்.
ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல்லை முதல் அமைச்சர் பழனிசாமி நாட்டினார்