நாய்க்கடிக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?




நாய்க்கடிக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?  தென்காசி, சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாய்கள் அதிகமாக தெருக்களில் சுற்றித் திரிகிறது. பல இடங்களில் பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் கடித்து சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில்  விஷமுறிவு ஊசி தொடர்ந்து 4 முறை  டாக்டர்கள் போடச்சொல்லி சுமார் 400 நபர்களுக்கு மேலாக சுகாதாரத்துறையில் அரசு  பதிவு பெற்று சிகிச்சையில் (வெளி நோயாளியாக) இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். எனவே நகராட்சி நிர்வாகம் நாய்கள் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என  ஆதங்கப்படுகிறார்கள்.   எனவே மேற்கண்ட பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறோம்.

 

 



 



கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்