வேலூர் மாவட்ட அடுத்த காட்பாடியில், அதிமுக .முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான புரட்சி தலைவர் டாக்டர் எ.ம்.ஜி. ஆ.ர். 32. ஆம் ஆண்டு இன்று நினைவு நாள் முன்னிட்டு காட்பாடி உழவர் சந்தை அருகில் உள்ள அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளி அருகில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது உடன் அ.தி.மு.க. அண்ணா தொழிற் சங்க மாவட்ட பொருளாளர் அய்யா K.P. ஆனந்தன் மற்றும் வேலூர் மாவட்ட சிலம்பாட்டம் எங்கள் ஆசான் A.S. கருணாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டபோது பாமக வேலூர் மாநகர அமைப்பு செயலாளர் மேலும் இனிப்பு வழங்கப்படது. இதில் பொது மக்கள் கட்சியினர் பங்கேற்றனர்


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்