சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது 

 வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்,  செவிதாங்களை  கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (30 வயது) என்பவன் இணையதள முகநூல் வழியாக பல பெண்கள் வாழ்க்கையில் கெடுத்து சீரழித்த ஒரு காமுகன் இவன் சமீபத்தில்  கே.ஜி.எஃப்  ராபஸ்தான்பேட்டை  ஆய்வாளர் நாகராஜன்  தலைமையில்  தனிப்படை அமைத்து போலீசார் வினோத்குமார் என்பவனை தேடிவந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த வினோத்குமாரை தனிப்படை போலீசார்  கைது செய்யப்பட்டு கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் ராபஸ்தான்ப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை  மேற்கொண்ட போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் IPC. 376, 420, 506, என்ற மூன்று பிரிவில்  வழக்குப்பதிவு செய்து கோலார் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர், மேலும் இவன் சமூக வலைதளங்களில் பேஸ்புக்கில் மூலம் பல பெண்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு பழகி அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளான் என தகவல் மேலும் கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப்பை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே அவர்  கணவரால் கைவிடப்பட்டு தனியார்  மருத்துவமனையில்  வேலை பார்த்து வந்த நிலையில் முகநூல் வழியாக அந்த பெண்ணிடம் வேலூர் மாவட்டம்,  காட்பாடி வட்டம், செவிதாங்கள் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்  என்பவன் பழகி அந்த பெண்மணியை நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 ஆண்டுகளாக அந்த பெண்ணிடம் வினோத்குமார் பழகி தன்னுடன் சேர்ந்து மூன்றாண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளான் தற்போது அந்த பெண் எனது வாழ்க்கையை சீர் அளித்ததோடு வினோத்குமார்  என்பவன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய டிமிக்கி கொடுத்து நிலையில் இதை அறிந்து அனிதா என்ற அந்த பெண் கே.ஜி.எஃப் ராபஸ்தான் பேட்டை  காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதன் பேரில் கர்நாடகா மாநில, கே.ஜி.எஃப் ராபஸ்தான்பேட்டை போலீஸ் ஆய்வாளர் நாகராஜன் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வினோத்குமாரை தேடி வந்த நிலையில் சமீபத்தில் நேற்று முன்தினம்  போலீசாரால் சென்னையில் மறைந்திருந்த வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அனிதா என்ற பெண் கூறுகையில் நான் ஏமாந்தது போல் சமுதாயத்தில் எத்தனையோ பெண்களை சீரழித்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற காமுகன் பேர்வழிகளை இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு வெளியே படுத்திக்கொண்டு கண்ணீர் மல்க கூறினார்
கருத்துகள்
Popular posts
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்