தாசில்தார் காமாட்சியின் லஞ்சம் மோகத்தால் வேதனையில் வாடும் ஆற்காடு தாலுக்கா மக்கள்..!
தாசில்தார் காமாட்சியின் லஞ்சம் மோகத்தால் வேதனையில் வாடும் ஆற்காடு தாலுக்கா மக்கள்..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக இருப்பவர் காமாட்சி இவர் அணைக்கட்டில் வருவாய் ஆய்வாளராகவும், வட்ட வழங்கல்  அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்  இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் கலெக்சன் காமாட்சி என்ற பட்டத்தை இவருக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் களால் வழங்கப்பட்டுள்ளதாக ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் பேசப்படுகிறது ஆற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு சான்றிதழும் புரோக்கர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் தாசில்தார் காமாட்சி லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது மேலும் ஆற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் மூலமாக இரவு நேரங்களில் பாலாற்றில் மணல் கனிமா வளங்களை சுருட்டுப்பவர்களிடமிருந்து மாட்டு வண்டியில் மணல் கனிமா திருடும் ஒருவர் மூலமாக தாசில்தார் காமாட்சி கலெக்சன் செய்து வருகிறாராம் இவர் தாசில்தாராக வந்த பிறகு வழக்கத்தை விட லஞ்சத்தை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது, எங்க வேலை செய்ய வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டும் பணி உடனே நடக்கிறது தொலைபேசியிலேயே அனைத்து செட்டில் மட்டும் நடக்கிறதாம் மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தாசில்தாருக்கு சேர்த்து வசூலித்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர், தாசில்தார் காமாட்சி மக்கள் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் ஆனால் சிறு சிறு பணிகளுக்கு எல்லாம் பத்திரிக்கைகளில் போட்டோ கொடுத்து விளம்பரம் தேடுவது தாசில்தார் காமாட்சியின் வாடிக்கையாக உள்ளது எந்த தாசில்தாரும் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிடுவது கிடையாது இந்த விளம்பரத்துக்கு குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பதால் இவரை பொறுத்தவரை அரசியல்வாதிகளையை மிஞ்சி விடுவாராம் மேலும் தாசில்தார் காமாட்சியை பொறுத்தவரையில் தாசில்தார் சீட்டில் உட்கார்ந்து எப்பொழுதும் வேலை பார்க்க மாட்டாராம் இவர் செய்கின்ற வேலை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பாராட்டி வருவதாக இவரே தனக்கு முத்திரை பதித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளிடம் கூறிவருகிறாராம் இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் விசாரித்தபோது தாசில்தார் காமாட்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருவதாக சொல்கிறாரே உண்மையா என்று கேட்டபோது எது கலெக்சன் செய்வதில் என்று நமட்ட சிரிப்புடன்  சொல்லுகின்றார் தாலுகா அலுவலகத்தை சேர்ந்தவர்கள் நமக்கு கிடைத்த தகவலை எழுதியுள்ளோம் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்காடு தாலுகா பகுதி மக்களின் வேண்டுகோளாகும் சரி என நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்

கருத்துகள்
Popular posts
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அலுவலர்!
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.