ஜனநாயகத்தின் தூன் என்று போற்றப்படும் பத்திரிகையின் சுதந்திரத்தை பறித்த ஈரோடு மாவட்ட பி.ஆர்‌.ஓ அராஜகத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான எஸ்.கே சுவாமி அவருக்கு பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டுக் குவிகின்றன..
தமிழக தேர்தல் ஆணையம் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு தேர்தல் வாக்கு என்னும் மையங்களை பார்வையிட்டு செய்திகளை சேகரிக்க அடையாள அட்டை வழங்கும்படி உத்தரவு ஜனநாயகத்தின் தூன் என்று போற்றப்படும் பத்திரிகையின் சுதந்திரத்தை பறித்த ஈரோடு மாவட்ட பி.ஆர்‌.ஓ அராஜகத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான எஸ்.கே சுவாமி அவருக்கு பத்திரிக்கையாளர்களிடம் இருந்து பாராட்டுக் குவிகின்றன..

தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் 2021 வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பல செய்தியாளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சென்று பார்வையிட்டு செய்திகளை சேகரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக ஒரு சில பிஆர்ஓக்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப் படாமல் இருந்த நிலையில்  ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு 
வாக்குச் சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம் உள்ளிட்ட இடங்களில் செய்திகளை சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு போதிய வசதி செய்து தராத மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடனே அது குறித்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டாக்டர். எஸ்.கே சுவாமி அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்திய பிரதா சாகு உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு சாவடி மையங்களில் சென்று பார்வையிட்டு செய்திகளை சேகரிக்க நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தரப்படும் அங்கீகார அனுமதி சீட்டு அடையாள அட்டை ( Authority Letter) தரப்பட வில்லை என்ற புகார்கள் பத்திரிக்கையாளர்களால் முன்வைக்கப்பட்டது, அதை நிரூபிக்கும் வகையில் புகார்தாரரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ்.கே சுவாமி அவர்கள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இணையதளம் மூலமும் சமீபத்தில் வீடியோவில் ஈரோடு மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளான சதீஷ் குமார் மற்றும் சதீஸ் ஆகியோர் நிருபர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட முறை பத்திரிக்கை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக இருப்பதற்கு ஒரு மாபெரும் சாட்சியாக அமைந்துள்ளது என்று 

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ்.கே சுவாமி அவர்கள் அளித்த புகார் மனு மற்றும் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக நடத்திய வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தமிழக தலைமை தேர்தல் அலுவலக அதிகாரிகள் இது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்ததோடு வாக்கு எண்ணிக்கை மையங்களில் பத்திரிக்கையாளர்கள் சென்று பார்வையிட்டு  செய்தி சேகரிக்க  எந்தவித பாராபட்சமும் பார்க்காமல் உரிய அனுமதி அடையாள அட்டை  வழங்குவதையும் உறுதி படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்,

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஒரு தலைபட்சமான செயல்பாடுகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணிகளால் பத்திரிக்கையாளர்களுக்கு  இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ற்க்கு வழங்கப்பட வேண்டிய வாக்கு எண்ணிக்கை மையங்களில் சென்று பார்வையிட்டு செய்தி சேகரிக்க வழங்கப்படும் அங்கீகார அடையாள அட்டை இதுவரை ஒரு சிலருக்கு வழங்கப்பட்ட நிலையில் மேலும் மீதமுள்ள பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சித் தலைவர்களை நேரடியாக அணுகி பெற்றுக் கொள்ளுமாறு தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து பத்திரிக்கையாளர்களின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப் பட்ட நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாவட்டத்தில் கீழ் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார் இந்த ஆணையை பெற்றுத்தந்த பத்திரிக்கை சுதந்திரத்தை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான எஸ்.கே சுவாமி அவர்களுக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களின் சார்பாகவும் பாரத இதழின்  சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 





கருத்துகள்
Popular posts
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - மேற்கு வங்க விபத்து; கார்கே புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.ADVERTISEMENTHinduTamil12June3 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம். இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.AdvertisementAdvertisementஅரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார். பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
படம்
*ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது-பிரதமர் இரங்கல்.*மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்; காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்.விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேற்கு வங்க ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின் பிரதமர் மோடி.மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம்.
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு திமிராக இருக்கும் ஆலங்காயம் ஸ்கீம் பி.டி.ஓ மணவாளன் ..!
படம்
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு ஜனநாயக எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !
படம்