வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் கே.சிவகுமார் பழைய பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம். உத்தரவுபடி வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரனின் அறிவுறுத்தல் பேரில்  வேலூர் பழைய பேருந்து நிலையப் பேருந்தில் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு, மேலும் வெளியூர் செல்ல காத்துக் கொண்டிருக்கும் பயனாளிகளுக்கும் வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவகுமார் தலைமையில் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பேருந்துகளில் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மேலும் முக கவசம் அணியாமல் பயணம் செய்து வந்தவருக்கு 200 ரூபாய் வீதம் 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 1000 வசூலிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி 2வது மண்டல மேல் பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர்
கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்