கொனோரா வைரஸ் தடுப்பு ஊரடங்கு நிலையில் திருநங்கைகளின் அன்றாட உணவு தேவைகளுக் காக 5 கிலோ அரிசி

                                         


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலை | ஆணையம் மற்றும் எல் அன்டி சுங்கசாவடி இணைந்து கொனோரா வைரஸ் தடுப்பு ஊரடங்கு நிலையில் திருநங்கைகளின் அன்றாட உணவு தேவைகளுக் காக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி தொகுப்பை 50 திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன் அருள் அவர்கள் வழங்கி ஊரடங்கு நாட்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்கள். உடன் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தேசிய நெடுஞ்சாலை ஆணையபொறியாளர் கிருஷ்ணகிரி ஜெயக்குமார், எல் அன்டி நிறுவன சாலை பாதுகாப்பு மேலாளர் திரு.ஜான்சன் , நெக்குந்தி சுங்கசாவடி மேலாளர் சந்தே வஹாப் பாபு உள்ளனர்.


கருத்துகள்
Popular posts
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
படம்
சமூக வலைத்தளங்களில் பல பெண்கள் குறி வைத்து வாழ்க்கையை சீரழித்த காமுகன் சென்னையில் கைது
படம்
பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் தாக்கம்...” ஐகோர்ட் நீதிபதி வேதனை!
படம்
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின். தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை" என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை மந்திரி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்பட வெளியீட்டு விழா கோலாகலம்!
படம்