தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2 லட்சத்துக்கான காசோலையை வ.உ. சிதம்பரம் கல்வி கழக தலைவர் திரு சொக்கலிங்கம் அவர்கள் சார்பில் வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர் சொ. வீரபாகு அவர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் வழங்கினார்.